வாசகர்கள் கருத்துகள் ( 47 )
உங்கள் உயிர்... உங்கள் உரிமை.. ஆனால்.. பொது சிவில் சட்டம் எங்களுக்கு வேண்டும் .
நமது பாரத தேசத்தில் உள்ள எதிர் (எதிரி) கட்சிகள், ஏதோ ஒரு மிகப்பெரிய திட்டத்தோடு / முடிவோடு பெரும் 'சதி' வலை பின்னிக்கொண்டு இருக்கிறார்கள்..
அது எப்படி அமல்படுத்துவார்.. ??? மேற்கு வங்கத்தில் பெரும் பங்கு வாக்காளர்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்கள். அவர்களுக்கு ஆதார் அட்டை முதல், ரேஷன் கார்டு , வாக்காளர் அட்டை வரை எல்லாம் பெற்று தந்து திரிணாமூல் கான்-கிராஸ் கட்சிக்கு ஒரு பெரும் ஒட்டு வங்கியை நிரந்தரமாக உருவாக்கி வைத்து இருக்கிறார்கள் இந்த பத்து ஆண்டுகளில். திரிணாமூல் கான்-கிராஸ் திரும்ப திரும்ப மெஜாரிட்டி உடன் ஆட்சிக்கு வருவது இந்த சட்ட விரோத வாக்காளர்களால்தான். பிஜேபி அதன் அஸ்திவாரத்தையே அசைத்து பார்க்க, இந்த அம்மையார் எப்படி விடுவார்...??
போய் தொலை....
சட்டம் என்னமோ அமல்படுத்தத்தான் போறாங்க. உயிர வச்சுக்கிறதா விடுரதாங்கறது உங்க விருப்பம். அதுல நாங்க யாரும் தலையிட முடியாது. வச்சுக்கறதா முடிவு பண்ணினீங்கன்னா வருத்தப்பட மாட்டோம்.
முதலில் இவர் பூர்வீகம் - , நதி மூலம் ரிஷிமூலம் - சரி பார்க்க வேண்டியது ,
அங்க என்ன சத்தம் ? . . . ஒன்னும் இல்ல மாமா சும்மா பேசிட்டிருந்தேன் . ..
யாரு இருக்க சொன்நா
இனிமே பிற்படுத்தப்பட்ட மாநிலங்களில் வந்த பாரத் ரயில் ஓட்டுநர் ஹெல்மெட் போட்டுகொண்டு வண்டி ஓட்டுவது நல்லது.. டிரைவர் மண்டையை உடைக்க கூட தயங்கமாட்டார்கள். அதே மாதிரி எல்லா கண்ணாடி ஜன்னல்களில் இரும்பு சல்லடை போடுவது முக்கியம்.. கொஞ்சம் அழகு குறையும்.. பரவாயில்லை.. மக்களின் உயிர் உடமைகள் நமது பிரதான குறிக்கோள்..
அனுமதிக்க இவள் யார் மத்திய அரசு நாடு முழுதுக்கும் சொல்லும் சட்டம்
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
1 hour(s) ago | 4
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
6 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
6 hour(s) ago