வாசகர்கள் கருத்துகள் ( 13 )
காங்கிரஸ் அழிக்கப்பட்டது உன்னாலும் மமதை பிடித்த மமதா பாட்டியால். இப்போது ஏன் காங்கிரஸ் பின்னாடி செல்கிறீர்கள்? உங்களுக்கு வெட்கம் கொள்கை என்பதே கிடையாதா?
வளைச்சு போட்டா என்ன போடலன்னா என்ன?
நிதிசும் சந்திரபாபுவும் நிச்சயம் புள்ளிகள் கூட்டணி பக்கம் தற்போது போக மாட்டார்கள் . ஆட்சியில் பங்கு கேட்பதும் சந்தேகம்தான். வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பார்கள். ஒரு வருடம் இப்படியே செல்லும். பின்னர் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் அடிப்படையில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்கள். அதற்குள் பா ஜ முழுமையான மெஜாரிட்டிக்கு தேவையான அனைத்து முயற்சிகளும் செய்து விடும்
அய்யயோ வேண்டாம், மறுபடியும் தொங்கு பார்லியமென்டரி.
000
இந்திய மக்களின் தலை எழுத்து இது.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா...
நல்ல குடியாட்சிக்கு, வலுவான எதிர்க்கட்சி தேவை அந்த வகையில் மோடி அறுதிப்பெரும்பான்மையாவது பெற்றிருந்தால் நலமாக இருக்கும் "பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இருவருமே கட்சி தாவுவதில் வல்லவர்கள்". . நிதிஷ் குமார் துணைப்பிரதமர் பதவி கேட்கலாம் வழக்குகள் விசாரணையில் இருக்கையில் பாபு நிதி அமைச்சர் பதவியைக் கேட்கலாம்.மோடியின் போதாத காலம் அவர்களுக்கு அந்த வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இதுதான் வருத்தம் தரும் நிலை. மத்திய அரசில் பாஜகவுக்கு நித்திய கண்டம் பூரண ஆயுசா என்பது போகப் போகத்தான் தெரியும் ஒருவேளை வழக்குகளிலிருந்து பூரண விடுதலை என்றால் கழகம் நிபந்தனையுடன் கூடிய ஆதரவு தரும் ஆ ராசா டி . ஆர் பாலு தயாநிதி மாறன் காட்டில் மழை
அவருக்கு தெரியும் 30 கட்சி ஆட்களை வைத்துக்கொண்டு அரசு அமைக்க முடியாது என்று.
குடுத்துப்பாருங்க தெரியும் இந்த நேரத்தில் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோராமல் இருப்பது நல்லது. ஆட்சியை இந்தி கூட்டணியிடமே விட்டு விட்டே வேண்டும் தானாகவே கவிழ்ந்து விடும்
சீச்சீ, இந்த பழம் புளிக்கும்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago