வாசகர்கள் கருத்துகள் ( 36 )
காலீஸ்தான் ஆதரவில் பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றியது இப்போது பஞ்சாப் மக்கள் உணர்கிறார். அது போல இலவச பஸ் மின்சார தண்ணீர் சிறிய வசிப்பவர்களுக்கு மட்டுமே லாபம் நடுத்தர பணக்காரர்களுக்கு இலவசம் இருக்கு ஆனால் இல்லை
சூப்பர் அருமை வாழ்க இந்தியா வெல்க இந்தியா
இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும்
சொல்ற மாதிரி சர்வாதிகாரி கையில் இருந்தால் எல்லாம் இந்நேரம் ஜாமினில் வெளி வந்திருக்க முடியாது மக்களை ஏமாளி என்று நினைத்துக் கொண்டிருக்கிராய் முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் தப்பித்துக்கொண்டு இருந்திருக்க முடியாது
9 முறை சம்மன் அனுப்பியும் விசாரனைக்கு வராத ஆள், சர்வாதிகாரத்தை பற்றி பேச தகுதி இல்லை
இந்திய அளவில் ஊலவாதிகளிடமிருந்து காப்பாற்ற தவறிய தமிழகம் தான் இந்தியா உருப்படாமல் போக காரணமே ஒரு நீதிபதியே அசந்துபோய் விஞ்ஞான ஊழல்வாதிகள் என்று கருணாநிதியை கொடூரமாக விமர்சித்தும் இங்கே நாம் மீண்டும் அவரையும் அவர் சார்ந்த ஊழல்குடும்ப உறுப்பினர்களையும்தானே தேர்வு செய்தோம் பத்தாண்டுகள் கழித்து அகோரா பசியோடு வர்றாங்க தயவுசெய்து தேர்வு செய்யாதீங்கன்னு எவ்வளவோ சொன்னோம் மக்கள் காசுக்காக ஓட்டுக்களை விற்று மீண்டும் திமுகவுக்கு சந்தர்ப்பம் கொடுக்க, மறுபடியும் அதே மக்கள் பதறுகின்றார்கள் கதறுகின்றார்கள் இவர்களின் ஊழலைக்கண்டு இதே நிலைமைதான் கெஜ்ரிவால் விஷயத்திலும் மக்கள்தான் இப்படி தவறுகள் செய்கின்றார்கள் என்றால் மத்தியில் காங்கிரசுக்கு மாற்றாக வந்த பாஜகவும் அந்த ஊழல்வாதிகள் மேல் அரசியல் செய்யாமல் தேமேன்னு இருந்து போனார்கள் கடுமையான தண்டனையை ஊழல்வாதிகள் மீது எடுக்க தவறினார் மக்களுக்கு நன்மையை செய்வதில் கவனம் செலுத்தியதால் ஊழல்வாதிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள் இப்போது அவர்கள் உத்தமன் போல பேசி யோக்கியர்களை திட்டுகின்றார்கள் டெல்லியில் மக்களை மீண்டும் முட்டாள்களாக்க பவனி வருகின்றார் நூறு கோடிக்கு அதிகமாக வீட்டை புதுப்பித்த வேஷதாரி கெஜ்ரிவினால் மனசு வலிக்குதுங்க இந்த பாஜகவை நினைத்தும் கூட இரண்டுமுறை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்தும் உள்துறை அமைச்சருக்கு ஈமெயில் செய்தேன் அரசியல் செய்யாமல் போனீர்கள் என்றால் அரசியலில் உங்களை மக்கள் மத்தியில் கேவலம் செய்வார்கள் என்று யார் சொல்வது தலைமையிடத்தில்? பாஜக வுக்கு இன்னும் அரசியலே தெரியல கெஜ்ரிவால் இன்னும் அசிங்கப்படுத்துவார்
கொள்ளையர்களிடமிருந்து டெல்லி, பஞ்சாபை முதலில் காப்பாற்றவேண்டும் இவனை எப்படி வெளியே விட்டார்கள்? நீதி எங்கே போயிற்று?
நாட்டில் சர்வாதிகாரம் இருந்தால் நீ இப்படி கூவ முடியாது உச்ச நீதி மன்றத்தை ஒழுங்கு படுத்த நேரம் வந்து விட்டது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
நாட்டில் சர்வாதிகாரம் இருந்தால் நீ இப்படி கூவ முடியாது உச்ச நீதி மன்றத்தை ஒழுங்கு படுத்த நேரம் வந்து விட்டது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
நமது நாட்டை , முதலில் ஊழல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் ஊழல் பெருசாள்ளிகள் சர்வாதிகாரிகள் என்று கூறுகிற இவர்கள் , முதலில் சவ்க்கு சங்கர் , சாதிக் பாட்சா , அண்ணா நகர் ரமேஷ் என்பவர் குடும்பம் , தா கிருஷ்ணன் இவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நிவாரணம் செய்த்துவிட்டு , பேசவும் இந்தியாவின் தேவை , காமராஜர்க்சலும் , கக்கண்களும் , லால்பகதூர் , அப்துல் கலாம் போன்றவர்கள் இந்தியா கூட்டணி தலைவர்கள் நிரந்தரமாக திஹார் வாசிகள் அக்கா வேண்டும் ஜெய் பாரத்
One accuest should not tell this
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 4
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
5 hour(s) ago
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago