வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அப்போ மீண்டும் முதல்வராவது உறுதி, வந்தே மாதரம்
தலைமை நீதிபதி முன்னர் விசாரணைக்கு வந்தால்தீர்ப்பு சாதகம்தான்நாடறிந்த விஷயத்தை நாம் வேறு சொல்லனுமா என்ன? குற்றவாளிகளின் புகலிடம் உச்சநீதிமன்றம் என்று சிலர் டீக்கடையில் பேசியதை காதுகொடுத்து கேட்க முடியவில்லை இன்னொருத்தர் சொல்றார்அவரு INDI கூட்டணி தலைவராகவே மாறிட்டாருங்க என்று சொல்வதையும் கேட்கும்போது மனசு சங்கடப்பட்டது உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு புத்திசாலித்தனம் இல்லை என்கிறாரா குற்றவாளி என்று ஒப்புக்கொண்ட ஆளை இவர்கள் தண்டனையை நிறுத்திவைப்பதும், தீர்ப்பை சாவகாசமாக ஒத்திவைப்பதும்என்னங்க இது நம்ம நீதிமன்றம் இப்படி ஆச்சு என்று பேச்சு தொடர்ந்துகொண்டிருந்ததுஅதற்கு மேலே அங்கிருக்க முடியாமல் நகர்ந்து சென்றுவிட்டேன் மக்கள் பேசியவிதம் நம்ம நாட்டுக்கே நல்லதில்லைன்னு எனக்கும் தோன்றுச்சுங்கஉங்களுக்கு?
கடந்த அறுபதாண்டுகாலங்களில் முதலமைச்சர் ஊழல் செய்தால் கண்டுகொள்ளாமல் இருந்தது காங்கிரஸ் ஆட்சியில்தான்ஆனால் தப்பை யார் செய்திருந்தாலும் சட்டத்தின் முன்னர் கொண்டுவந்தே ஆகணும், ஊழல் செய்த யாருமே தப்பிக்க முடியாது பொதுமக்களின் பணத்தை யார் கொள்ளையடித்தாலும் அதனை எடுத்து அதனை அம்மாநில மக்களின் நலனுக்காக செலவிடுவோம் என்கிற ஊழலற்ற பிரதமரின் செயலுக்கு முழு வடிவம் கொடுத்துள்ளது அமலாக்கத்துறை இதனை எதிர்ப்போரெல்லாம் நாட்டின் விரோதிகள் என்றுதான் சொல்லணும் கைதுசெய்ததை கண்டிப்போர் ஒன்றும் நீதிபதிகள் அல்ல சட்டத்தின் முன்னர் கொண்டுசெல்ல கைது நடவடிக்கை அவசியம்தான்கோர்ட் முடிவினை சொல்லட்டும் கூட்டணி தலைவர்கள் எல்லாம் நீதிபதிகளாக ஆகிவிட முடியாது கெரிவாலின் அமைச்சர் கடந்த ஒருவருடமாக ஜாமீன் கூட கிடைக்காமல் உள்ளே இருக்கின்றார் என்றால் வழக்கின் தீவிரத்தை அதன் தன்மையை நாம் அறிந்துகொள்ளணும் நாட்டின் பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள்அப்படிதான் பார்க்கணும் அமலாக்கத்துறை ஒன்பது முறை சம்மன் அனுப்பியும் கண்டுகொள்ளாத கெஜ்ரிவாலை கண்டித்திருக்க வேண்டும் நல்லவர்களாக யார் இருந்தாலும் சட்டத்தின் முன்னர் எல்லருமே சமம்தான் முதல்வர் என்றால் கொம்பா முளைச்சிருக்கு என்கிற வசனம் இங்கே வந்துபோகிறது
uyarneethimanram entha uttharavai pirappitthaalum atharku ucchaneethimanra thalaimai neethipathi avarkal thadaipoduvathaiye valakkamaga kondullaar enave kejrivaaluku thalaimai neethipathi avarkal uthavi seivaar enpathu nichayamthaan senthil paalaajiku kooda thlaimai neethipathiyidam senraal nichyam viduthalai kidaikum nalla neethi, nalla pathikal
மேலும் செய்திகள்
கோர்ட் தீர்ப்புக்கு பா.ஜ., வரவேற்பு
46 minutes ago
வந்தே மாதரம் கல்வெட்டு திறப்பு
47 minutes ago
டில்லி உயிரியல் பூங்கா இன்று மீண்டும் திறப்பு
47 minutes ago
மூன்று மாநில வங்கிகளில் கொள்ளை பழ வியாபாரியாக நடித்தவர் கைது
48 minutes ago
மனைவியை கொலை செய்தவர் 15 ஆண்டுக்கு பின் சிக்கினார்
50 minutes ago
சிக்னலில் நின்ற காரில் தீ பெண், குழந்தை மீட்பு
54 minutes ago
ரூ.10 கோடி கஞ்சா ஏர்போர்டில் பறிமுதல்
55 minutes ago
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வுக்கு லுக் - அவுட் நோட்டீஸ்
56 minutes ago