வாசகர்கள் கருத்துகள் ( 6 )
முடிவில் எல்லாம் புஸ் என்று ஆகிவிடும்.
எவ்வளவு பெரிய அயோக்கியத்தனங்கள் செய்திருந்தாலும் புனிதர்கள் ஆகி விடுகிறார்கள். .
இரண்டு தெலங்கு கட்சிகளும் மாண்டன. ஒன்று தெலுங்கு தேசிய கட்சி மற்றொன்று ராஷ்ட்ரிய சந்திர சேகர் கட்சி இப்படியே தமிழகத்திலும் விரைவிலேயே இரண்டு திராவிட கட்சிகளும் இடம் தெரியாமல் அழிந்துவிடும்
விடாது கருப்பு. அப்பவே பேசாமல் பிஜேபிஉடன் கூட்டணி வைத்து இருந்தால் இப்போ நீங்கள் ரொம்ப நல்லவங்க லிஸ்டில் இருந்தீர்ப்பார். இப்போ உங்க கட்சியை காவு வாங்காமல் விடமாட்டார்கள்.
நீங்க ட்ரம்புக்காக பாடு படுங்கள் ...ரொம்பவே சிக்கலில் இருக்கிறார் ...அமலாக்க துறையே தேவலாம் போல தோணும்
உங்களைப்போன்ற சிலருக்கு மக்கள் பணம் இவ்வாறு அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறதே என்ற கவலை சிறிதளவும் இல்லை. மாறாக இந்த கட்சியில் இருந்ததால் தண்டிக்கப்படுகிறார், அந்த கட்சியில் சேர்ந்தால் தப்பித்திருப்பாரென்று தான் சிந்தனை ஓடுகிறது. ED இந்த கேஸை எடுத்து இரண்டு வருசத்துக்கு மேலே என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேளுங்கள் அது நியாயம். முன்பே சம்மன் அனுப்பியதற்கு ஒரு நடவடிக்கையும் இல்லாத நிலையில் மீண்டும் எதற்கு ஒரு சம்மன் என்று கேளுங்கள் அது தர்மம். 100 குற்றவாளிகள் இருந்தாலும் அதில் 2 பேர் பிடிபட்டாலும் அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன, மக்களுக்கு நன்மைதானே? ஏன் இவ்வாறு உங்கள் சிந்தனை செல்லமாட்டேன்குது?
மேலும் செய்திகள்
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
6 minutes ago
ஒரு கால பூஜைக்கு நிதி வழங்கல்
6 minutes ago
குட்கா விற்றவர் கைது
11 minutes ago