வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அமலாக்கத்துறை சிறிது காலம் சென்று இவர்களை பிடித்திருந்தால் அனைத்து திருடர்களையும் ஒரே அமுக்காக அமுக்கியிருக்கலாம் என்ன செய்வது கேஜ்ரிவாள் தேசத்துக்கு எதிராக செயல்பட்டதால் உடனே பிடிக்கவேண்டியதாகிவிட்டது ஆக திராவிடர்கள் தப்பித்ததுதான் சோகம்
இப்படி தமிழகத்திலும் ஒரு G ஊழல் பேர்வழி உள்ளதே? அதற்கு திகார் சிறை எப்போது அடைக்கலம் கொடுக்குமோ தெரியவில்லையே?
ஊழல் செய்தால், முதல்வரின் மகளாக இருந்தாலும் ஜெயிலுக்கு போக வேண்டும் என்று நிரூபிக்கப்படுகிறது மோடியின் நேர்மைக்கும் நாணயத்திற்குமான நியாயமான ஆட்சியில் மட்டும் தான்