வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஒருவன் தப்பு செய்கிறான் அவன் சாதாரணமானவன் என்றால் லத்தியால் அடி உதை சாதாரணம் அரசியல்வாதி என்றால் செகுசு அறை நல்ல உணவு வக்கில்கள் துணை என்று இது ஒழிகிறதோ அப்பொழுது தான் நல்ல காலம்
ஒன்லி days
அமலாக்கத்துறைக்கு குறைந்தது ஒரு லிருந்து நாட்கள் வரை அவகாசம் கொடுத்தால்தான் அவர்களால் முழுமையான ரிபோர்ட் தரமுடியும் சிசோடியாவெல்லாம் கலைஞரைப்போல் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்பவர் இந்த ஊழலை கண்டுபிடிக்க அதிகமான புத்தி கூர்மை வேண்டும்
இவர் நமது உச்சநீதிமன்றத்தை நாடினால் அவர்களே பெயில் கொடுத்து கவர்னரை மிரட்டியாவது அமைச்சர் பதவி வாங்கி கொடுப்பார்கள்
காட்டவேண்டியதை பொன்முடிபோல் காட்டினால் நிங்கள் சொல்வது நடக்கும்
மதுபான உற்பத்தித்தொகையை விட பல மடங்கு லாபம் இருப்பதால் மது பான உற்பத்தியாளர்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கமிசன் கொடுக்கத்தயார் அதை அரசாங்கத்துக்கு வெறும் சொற்பத்தொகை மட்டும் வருமளவுக்கு அரசின் கொள்கைகளை வகுத்து அதை வைத்து காசடித்தவர்கள் ஆத்திமிகள் அதுவும் நூற்றுக்கணக்கில் ஐ போன்களை ஒவ்வொரு போனும் ஒரு லட்சத்துக்கு மேல் வாங்கி அதில் அனுப்பும் தகவல்களை ஒருவரும் தெரிந்து கொள்ளாத வகையில் போன்களை எரித்து தகவல்களை பாதுகாத்து இருக்கிறது இந்த கும்பல் இவன்களை பிடித்து தகவல்களை கறப்பதை விட்டுவிட்டு மதுபான சப்ளையர்களை நொங்கெடுத்தால் அனைத்துத்தகவல்களும் தானே வரும்
தேர்தல் முடியும்வரை ஜாமீன் கிடைக்கவாய்ப்பில்லை இவரை வெளியேவிட்டால், உத்தமபுத்திரன் போன்று வேஷம் காட்டி ஒட்டு கேட்பார்
மாவீரன் மனீஷ் சிசோடியா வாழ்க
மேலும் செய்திகள்
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
2 hour(s) ago | 1
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
3 hour(s) ago | 1
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
4 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
4 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
4 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
4 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
4 hour(s) ago