வாசகர்கள் கருத்துகள் ( 4 )
முதல்வர் துணைமுதல்வர் இப்படி எல்லோரையும் பொய்வழக்கில் சிறையில் அடைத்தாலும் இந்த கட்சியில் இருந்து துரும்பை கூட அசைக்க முடியவில்லையே என்ன இது பிஜேபிக்கு வந்த சோதனை
நவீன யுகத்தில் ஒருவனின் நடவடிக்கைகளை மிக எளிதாக அரசாங்கத்தால் அறிந்து கொள்ள முடியும் அப்படியும் கூட தற்குறிகள் போல கள்ளத்தனம் செய்தாலும் லாவகமாக தப்பி விடலாம் என்பது அறிவீனம்
INDI கும்பல்கள் பலேகில்லாடிகள் எங்கே, எப்படி, எவ்வளவு, யாருக்குக் கொடுத்து தப்பிப்பது என்பது இவர்களுக்கு கைவந்த கலை
இவர் தற்போது இருக்குமிடத்தில் அங்கேயே இருக்கட்டும் ஓசிக்காக இலவசங்களுக்காக இவர்களுக்கு வோட்டு போடும் டில்லி வாசிகள் தாங்கள் வேறு வழிகளில் கொள்ளையடிக்கப்படுகிறோம் என்பது கூட தெரியாமல் ஊழலை ஊக்குவிக்கிறார்கள்
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 4
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
5 hour(s) ago
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago