வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழகத்தில் மக்கள் பாதுகாப்போடுதான் உள்ளனர், இங்கு நடக்கும் ஒருசில தவறுகளை நீங்கள் பெரிதுபடுத்தி, தமிழகம் மிக மோசம்னு இந்தியா முழுசும் உங்க கூட்டம் பொய் செய்தி வெளியிடுது, உங்க உத்திரப்பிரதேசத்துல, பீஹார் ல குஜராத்துல நடக்கும் அட்டூழியங்களை வெளிய சொன்னா உங்க வீட்டுல கூட உங்களுக்கு மரியாதையை இருக்காது
இரண்டுமே தொகுதிகள் தான் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக அதே தொகுதிக்கு கட்டமாக இங்கே தமிழகத்தை குறை கூறி கொண்டு இருக்கும் தர்குறிகள் ஒன்றை புரிந்து கொள்ளட்டும்
இதே நிதீஷ்குமாருடன் INDI கூட்டணியிலுள்ள லாலு காங்கிரசும் சேர்ந்திருந்த போது பிஹார் அமைதிப் பூங்காவாக இருந்ததா?
பாழாப்போன பதவி வெறிக்கு கொலை வெறி தாக்குதல் வன்மையாக கண்டிக்க தக்கது இந்தியாவில் வர வர வெளிநாடு போல துப்பாக்கி சுடும் கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது ஒன்னுதுக்கும் உதவாத சட்டங்களை வலுக்கட்டாயமாக பிரேரபணை செய்யும் மோடிஜி அரசு ஏன் தூக்கு தண்டனை சட்டத்தை அமல்படுத்த முன் வரவில்லை
இரண்டுமே தொகுதிகள் தான் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக அதே தொகுதிக்கு கட்டமாக இங்கே தமிழகத்தை குறை கூறி கொண்டு இருக்கும் தர்குறிகள் ஒன்றை புரிந்து கொள்ளட்டும்