வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஜெய் ஸ்ரீ ராம்
திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் இது போன்ற 80 அடி உயர ராமர் வெண்கல சிலை வைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையும் ரயில்பாதையும் க்ராஸ் செய்யும் இடத்தின் அருகாமையில் அமைத்தால் சிறப்பு. பகலில் பிரமாண்டமாக இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் சாலையில் பயணிப்போரும் ரயிலில் பயணிப்போரும் பார்த்து சிலிர்க்கும் வகையில் அமைக்க வேண்டும். சத்குரு பிரம்மா ஆஸ்ரமம் என்ற பெயரில் ஒரு இடம் உள்ளது. அவர்களிடம் பேசி அந்த இடத்தில் அமைக்கலாம். அப்படி அமைத்தால் அற்புதமான வியூவாக இருக்கும். திருச்சியின் புதிய லேண்ட்மார்க்காக இருக்கும்.
நல்லதே நடக்கவேண்டும்.
ஜெய் ஸ்ரீராம்
நடு கடல்ல பேனா சிலை எதுக்கு....
இந்தியா முழுவதும் ராமர் சிலை வைக்க வேண்டும் தர்மம் தழைக்க வேண்டும் தீய சக்திகள் தானாக அழியும்
ஸ்ரீ ராம ஜெயம் ஜெய் ஸ்ரீ ராம்.
உருப்படியாக நாட்டுக்கு எதுவும் நல்லது செய்ய மாட்டாரா?
இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை என்பது போல, ஹிந்து கோவில் சம்பந்தமான விஷயங்களில் மதமாரிகளுக்கு என்ன வேலை?
உருப்படியாக செய்வது என்பது ஒன்றே ஒன்றுதான்.
கோவாவில் இதுவும் உருப்படியான வேலை தான்
திராவிட தீய சக்திகளை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதும் உருப்படியான வேலை ...
செய்வார் ,
ஏன் டாஸ்மாக் கண்ணிற்கு தெரியவில்லையா? அண்ணா யூனிவர்சிட்டி பாலியல் வழக்கு தெரியவில்லையா? இது எல்லாம் உருப்பட தானே.
வாழ்க பாரதம் .ஸ்ரீ ராமபாத நமஸ்காரம் அநேகம்.
மேலும் செய்திகள்
ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா : தேர்தல் கமிஷனுக்கு அழைப்பு
7 hour(s) ago | 2
தந்தை மாயம் : மகன் புகார்
8 hour(s) ago
தி.மு.க., மட்டுமே வளமான புதுச்சேரியை உருவாக்கும்
8 hour(s) ago
நலத்திட்ட உதவிகள் : தி.மு.க., வழங்கல்
8 hour(s) ago