வாசகர்கள் கருத்துகள் ( 13 )
விரைவில் துணை ஜனாதிபதி பதவியை உதறி விட்டு நாட்டு நலனுக்கு போயிடுவார்.
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து துணை பதவிக்கு வந்துள்ளார் பாராட்டுக்கள், இன்னமும் நான்கு ஆண்டுகள் பிறகு ஓய்வு , பென்சன் , புத்தகம் வெளியிடுவது . இதுதான் காலத்தின் சக்கரம், நாட்டு நலனுக்காக அந்த சிலருக்கு அரசியலில் இப்படித்தான் இருக்கவனேயும் என்று சட்டத்தை முன்வரலாம், மக்கள்தான் வழி தெரியாமல் , செய்வது அறியாமல் , வாக்களித்தால் அளிக்கவில்லை யாராலும் ஏதோ ஒரு குடும்பம் பலனை அடைந்து வருகிறது என்று உயிருக்கு பயந்து ஒடுங்கி வாழும் நிலையில் , மிகுந்த பாதுகாப்புடன் கடைசி மூச்சு இருக்கும் வரை மிகவும் பாதுகாப்பாக இருக்கப்போகும் உங்களைப் போன்றவர்கள் துணிந்து நடவடிக்கை எடுத்து நாட்டைக் காப்பாற்றினால் நன்றாக இருக்கும், மக்களோடு சேர்ந்து முகாரி ராகம் பாடுவதில் என்ன லாபம் . வந்தே மாதரம்
இவருக்கு நாட்டு நலனை விட, பாரதீய ஜனதா கட்சியின் நலனும், மோடி, அமித்ஷா அவர்களின் நலனும் தான் முக்கியம்.
அப்படியென்றால் ஒட்டு போடும் மூடர் கூட்டம் தேசத்துரோகிகள்
ஓட்டு போட்டால் நீங்களும் மூடர் தானே. ஓட்டு போடவில்லை என்றால் பச்சோந்தி
இவர் சொல்வது இவருக்கும் பொருந்தும்
இவர் கூறும் நாட்டு நலன் அதானியின் நலம் என தெளிவாக மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள். நீங்கள் இதுவரை நாட்டு மக்களுக்கு செய்தது ஸிரோ. அதானி அம்பானி போன்ற கார்பர்டேகளுக்கு செய்தது கணக்கில்லாதது. போதும் உங்களின் நாட்டுநலன் புராணம்
அப்போ மாறன்கள் நடத்துவது கார்ப்பரேட் கம்பெனிகள்தானே? அவங்களோட கேபிள் தொழிலுக்கு உதவத்தானே அரசு கேபிள் கழகத்தை அடக்கம் செய்தார் கருணாநிதி?
பலருக்கு...
பப்பு ராகுல் என்று தெளிவா சொல்லுங்க?
நாட்டிற்கு நல்லது செய்தவர்களை மறந்துவிட்டோம். காமராஜ் சக்ரவர்த்தி ராஜகோபாலன் மொரார்ஜி ஜெயப்ரகாஷ் நாராயணன் போன்றோர்களை மறந்து விட்டோம். முத்துவேல் கருணாநிதியை மறக்கமாட்டோம். உடனே நினைவிற்கு வருவது. ஸ்டாலின் உதயநிதி இன்பநிதி. ஜவஹரை மறக்கமுடியாது. காரணம் இந்திரா ராஜிவ் ராகுல்
வேறு யாரு.... நம்ம பப்பு கம்பெனி ஆட்களை தான் சொல்லாமல் சொல்கிறார்.
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா கண்டனம்
1 hour(s) ago | 17
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
5 hour(s) ago | 44
பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல்
8 hour(s) ago | 6
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
10 hour(s) ago | 1