வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கஷ்டம் பட்டு படித்து case வெற்றி பெற உழைக்கும் வக்கீல்கள் ஐ விட ஜாமீன் மட்டும் வாங்கி கொடுக்கும் வக்கீல்கள் ஜமீன் போல ஜாம் ஜாம் னு வாழ முடியும். அது போல தான் உச் சா நீதிமன்றம் உம் உள்ளது. ஜாமீன் கொடுப்பது மட்டும்தான் வேலை
பொதுவாக ஜாமீன் வழங்க அரசு / விசாரணை தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால் 7 ஆண்டுகள் விசாரித்தும் இன்னமும் விசாரிக்க வேண்டும் என்று கூறும் விசாரணை அமைப்பு இங்கே குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஒத்துழைக்கிறார் என்று கூறுகின்றனர். சந்தேகமாகத்தான் உள்ளது
நமது விசாரணை அமைப்புகளின் வேலை லட்சணம் புரியுதா? தண்டத்துக்கு அஞ்சு வருசமா விசாரிக்கறாங்களாம். இன்னும் 100 பேரை விசாரிக்கணுமாம். கேக்கவே கேவலமா இருக்கு.
மேலும் செய்திகள்
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
3 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
4 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
5 hour(s) ago | 7
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
6 hour(s) ago | 3
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
8 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
8 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
8 hour(s) ago