வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இனி அந்த அதிகாரியின் ஜாதியை தேடுவார்கள்.
இதில் ஜாதியை தேடுவார்கள். பாண்டே பிராமணர். அதிகாரியின் ஜாதியை தேடுவார்கள். ஒரு வேளை அவர் பிராமணர் இல்லை என்றால் நாடே கொந்தளிக்கும் விதமாக நம்ம ஊர் சமூகப் போராளிகள் கிளம்புவார்கள்.
இதுவே ஒரு அதிகாரி பெண்ணாகவும் மேயர் ஆணாகவும் இருந்து இந்த சம்பவம் நடந்து இருந்தால் பெண்ணை அவமானபடுத்திவிட்டார்கள் என்று அனைவரும் பேசியிருப்பார்கள். பலரும் பலவிதமாக போராட்டங்களை அறிவித்து இருப்பார்கள். அதிகாரியின் தவறு மறைக்கப்பட்டு இருக்கும். நல்லவேளை இங்கு அப்படி நடக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
பொதுவாக நம் நாட்டில் அரசு வேலை என்றால் ஆபிசு வருவதற்கு சம்பளம். வேலை செய்வதற்கு கிம்பலம் என்ற மனப்பான்மை ஆணி வேர் போல ஆகிவிட்டது. அந்த அதிகாரி மேயருக்கு எதாவது கொடுத்து சரி கட்டி விடுவார் பாருங்கள். ஆண்டவனால் திருத்த முடியாது. Churchill சொன்னது போல இந்தியர்களை அடிமையாக வைத்து வேலை வாங்க வேண்டும் என்பதை இதை போல நிறைய நிகழ்வுகள் நிரூபித்து விட்டன
அதுதான் தமிழகத்தில் நடக்கிறதே
பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடர்பாக அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாக புகார் கூறப்பட்டதாம் ......சென்னையிலும் இந்த திட்ட பணிகள் நடக்குது ......ஆனாலும் ஊரெங்கும் சென்னையில் வெறும் பாதாளம்தான் இருக்குது ....இங்கே இது பற்றி புகார் கொடுத்தால் அப்பறம் புகார் கொடுத்தவன் வீட்டுக்கு ஆட்டோ வரும் ...
மேயரின் கோபம் நியாயம் என்றாலும் கோப்புகளை வீசி எறிந்தது மட்டுமே ஊடகங்களுக்கு விருந்து. மாறாக அந்த அதிகாரியை உடனே சஸ்பென்ட் பண்ணி இருக்கலாம். இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
மேலும் செய்திகள்
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
1 hour(s) ago
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
3 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
3 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
3 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
3 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
3 hour(s) ago
தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
3 hour(s) ago