வாசகர்கள் கருத்துகள் ( 17 )
என்னாங்கடா நடக்குது இந்த கோமாளிகள் நாட்டுல
ராமா.. நம்புனவங்களை இப்பிடி செய்யலாமா?
அந்த காலத்திலிருந்தே பாஸ் ஆக உபயோகிக்கும் முறை தான் இது இதற்கு தான் கோட்டா கொடுக்க கூடாது என்பது
என்ன அக்கிரமம் இது! ராம ராஜ்யம் நடக்கும் மாநிலத்தில் ஸ்ரீராமஜெயம் என்று விடை எழுதிய மாணவர்கள் தோல்வி அடைந்தனரா, நம்ப முடியவில்லையே! மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ஒரு சட்டம் இயற்ற வேண்டும், இனிமேல் எல்லா பரிட்சைகளிலும் ,அது ஐ ஏ எஸ் அல்லது ஐ ஐ டி ஜே ஈ ஈ ஆக இருந்தாலும் சரி, ஸ்ரீராமஜெயம் எழுதிய மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று! இதையே பாஜக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தால் நிச்சயம் வெற்றி தான்!
தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் அமைய கூடாது கடவுளே, கருணாநிதி பெயர், பெரியார் பெயர் எழுதினாலே பாஸ் செய்துவிடுவார்கள்
இப்போதும் துண்டு சீட்டை நம்பியிருப்பவர்கள் இளமையில் கல்லூரித் தேர்வின் போது என்ன செய்திருப்பர்?
நீ உன் இளமைக்கல்வியில் என்ன செய்திருப்பியோ அதையேதான் செய்திருப்பார்கள் ....
ஆட்சில் உபி மாணவர்களின் அறிவு திறன் இப்படி தான் இருக்கும்,,,,
இங்க திராவிஷ மாதிரி ஆட்சியில் தமிழ்லயே ஏகப்பட்ட பேர் fail ஆகறாங்க
நாடு கற்காலத்திற்கு சென்று கொண்டு இருப்பது வேதனையான ஒன்று
இப்படி படிப்பு அறிவு இல்லாதவர்கள் உத்ரா பிரதேசத்தில் ஐஎஎஸ் முதலாவதாக வந்ததாக கூறி பாஸ் செய்து வைக்க படுவார்கள்
தலைவா எதற்கும் எதற்கும் முடிச்சி போடுகிறீர்கள்
இது தான் பாஜக ஆளும் உபி மாநில வளர்ச்சி
புதிய ரக கோதுமை பீர் தயார்... என்ஜோய் உபிஸ்.......
மேலும் செய்திகள்
சத்தீஸ்கரில் 34 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்
1 hour(s) ago | 1
மம்தா பானர்ஜி தொகுதியில் 45,000 வாக்காளர்கள் நீக்கம்
2 hour(s) ago
ஜெர்மனியில் கார் ஷோரூமை பார்வையிட்டார் ராகுல்
3 hour(s) ago | 13