வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பிரிட்டிஷ் கால அமைப்பை கலைப்பது நாட்டுக்கு நல்லது. அது தவிர நீதிபதிகள் தேர்வில் கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் இருக்கும் வின்சி போன்றோர் எந்த வித ஆதிக்கமும் செலுத்தக்கூடாது.
தங்களை/தங்களுக்கு வேண்டியவர்களை நியமனம் செய்யும் கொலிஜிய முறை ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு பதில் ஒரு மிகக் கடுமையான பாரத பரம்பரை/கலாச்சாரத்தில் ஊறிய தேர்வு முறை மூலமே நீதிபதிகள் தேர்வு செய்யும் முறை வேண்டும்.
கோலிஜ்யம் பதில் NJAC நிலை என்ன? NJAC மட்டும் போதாது. விசாரணை ஒழுங்கு முறை தேவை. முன்பு கோலிஜியும் மாறுவதாக ராகுல் கூறியுள்ளார். ? ராகுல் தற்போது எதிர் கட்சி தலைவர். கோலிஜ்யம் பற்றி ராகுல் தன் கூட்டணி கட்சிகளுடன் பாராளுமன்ற மசோதா ஆதரித்து நீதியின் குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டும். மனு, தீர்ப்பின் தவறின் மீது, அரசு பணி விதிகள் போல் ஒழுங்கு நடவடிக்கை நீதிபதி, வழக்கறிஞர் மீது இருக்க வேண்டும். அரசு நிர்வாகம், போலீசார் பணி ஒழுங்கு சிறப்பாக இருக்கும். அரசியல் சுத்தம் பெறும்.
மேலும் செய்திகள்
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
1 hour(s) ago | 1
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
2 hour(s) ago | 1
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
4 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
4 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
4 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
4 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
4 hour(s) ago