வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சரிங்க மேடம், அப்போ நீங்கள் தைரியமா வரும் நாடாளுமன்ற தேர்தலில், போட்டியிட்டு ஜெயித்து மக்கள் ஆதரவோடு நாடாளுமன்றம் போகலாமே?
மக்களின் ஆசி என்றைக்கும் உண்டு. ஆனால் ஒரு சில தேச துரோகிகளின் ஆசி இல்லை. அவர்களை விட்டுத்தள்ளுங்கள் மேடம்.
தேர்தலில் நின்று பாருங்கள் தெரியும், இந்த தடவையும் தோல்விதான் உங்களுக்கு..
தமிழக மக்கள் தவிர என்று சொல்லி இருக்க வேண்டும் - தமிழன் என்று போதையிலிருந்து வெளி வருகிறானோ அன்று தான் நல்ல காலம் பிறக்கும். திராவிட காட்சிகள் இதை நன்கு அறியும் - அதனால் தான் தமிழர்களை எப்போதும் போதையில் வைத்து உள்ளார்கள்
குறிப்பா தமிழக மக்களின் ஆசியைப் பெற்ற பா.ஜ. க அரசுன்னு ரொம்ப தைரியமாச் சொல்லுங்க....
இந்திய மக்கள் கண்டிப்பாகச் சொல்ல மாட்டார்கள் அதனால் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மக்கள் சொல்லுவது போல் சொல்கிறார்.....
ஆமாம் மேடம் ஜிஎஸ்டி வசூல் 3 மடங்கு உயர்வு என்று பட்ஜெட்டில் சொல்லி உள்ளீர்கள் இதற்கு கண்டிப்பாக மக்கள் ஆசி உங்களுக்கு உண்டு.
பாஜக அரசு என்று சொல்லுங்கள்
மக்களின் ஆசி அல்ல வாக்கு எந்திரத்தின் ஆசி என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.
இதை மக்கள் சொல்ல வேண்டும்.. அப்போம் நன்றாக இருக்கும்
மேலும் செய்திகள்
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
1 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
2 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
3 hour(s) ago | 6
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
4 hour(s) ago | 3
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
6 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
6 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
6 hour(s) ago