வாசகர்கள் கருத்துகள் ( 31 )
ஒரு சிறு பகுதியான வயநாட்டில் மட்டுமே பாதிப்பு. எனவே வயநாடு தவிர மற்ற பகுதிகளில் ஓணம் கொண்டாட என்ன பிரச்சனை?
மாநில அரசு சோகத்தை போக்குவதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும்.
சோகம் இருந்தால் உனக்கு சோறு எதுக்கு , பத்து நாள் சாப்பிடாதே .
இந்தியன் என்கிற பெயர் கொடுத்தது அரபுத் தந்தையா ?
ஓணம் வேண்டாம் ஆனால் பணம் பண்ண திருட்டுதனம் மட்டும் நடத்தலாம்.
அரசு சார்பிலான நிகழ்ச்சிகளுக்குத் தடை இருக்கலாம் ..... தனி மனிதர்கள் கொண்டாடுவதைத் தடுக்க முடியாது .....
இதோ வந்துட்டார் இந்துக்களின் பண்டிகைகளை தடுக்க ஏதாவது ஒரு காரணம் வேண்டும். பண்டிகைகள் சோகத்தை மறந்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க ஏற்படுத்தப்பட்டவை - அதை தவிர்க்க சொல்வது அபத்தம்
அப்போ ஓணம் பம்பர் கோவிந்தா கோவிந்தா
மாற்று மத நிகழ்ச்சியில்? இனம் என பிறிந்தது போதுமௌ? மதம் என்று பிரிந்தது போதும்னு சொல்லுவானுங்க?
இந்த ஆளு ஒரு அமைதி மார்க்கம் ஆளு
இவனுக்கு ஒரு மார்க்கமும் கிடையாது ......... மாப்பிள்ளையின் மார்க்கம் அது ..........
மேலும் செய்திகள்
தி.மு.க., செயற்குழு கூட்டம்
5 minutes ago
பக்தர்களிடம் பணம் வசூல் : திருநள்ளாறில் 2 பேர் கைது
6 minutes ago
கண்காட்சி துவக்கம்
7 minutes ago
தென்றல் நகர் வாய்க்காலை துார் வார எம்.பி., உத்தரவு
9 minutes ago
கவர்னர், முதல்வருடன் ஜெர்மன் துாதர் சந்திப்பு
9 minutes ago
வக்கீலை தாக்கிய தம்பதிக்கு வலை
9 minutes ago