வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அமுலாக்கத்துறை இத்தனை ரெயிடுகள் நடத்தியும் இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை இதனால் அறியப்படுவது யாதெனில் ஒன்று மோடி அரசுக்கு அமுலாக்கத்துறையின் மீதுள்ள ஆளுமை குறைந்து போய்விட்டது அல்லது மோடியும் இதில் தொடர்பு உள்ளவர் என்று ஐயம் உண்டாகிறது தன கட்சி உறுப்பினரை காப்பாற்ற பாஜக முயன்றால் அது இயல்பு ஆனால் எதிர்க்கட்சிகளைக் கூடவா தண்டிக்க முடியவில்லை?
கோர்ட்டு நீதிபதிகள் கொஞ்சம் நியாயமாக கேட்கவேண்டிய கேள்விகளை நேரிடையாக கேட்டுருக்கிறார்கள். தமிழநாடு மாநில அரசுக்கு இந்த விசாரணையில் என்ன பிரச்சனை, அவர்கள் ஏன் இதை எதிர்க்கவேண்டும் என்ற கேள்வி திராவிடியா அரசுக்கு மிக ஆழமான குட்டு. ஆனாலும் தேசத்தை உலுக்கும் கொள்ளைகள் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் கோர்ட்டு காண்பிக்கும் "அவசரம்" மய் சிலிர்க்கவைக்கிறது. நவெம்பரில் ஹை கோர்ட்டால் நிறுத்திவைக்கப்பட்ட விசாரணை பிப்ரவரியில் எடுத்துக்கொள்ளப்பட்டு இன்னும் முடிவாகாமல் இழுத்துக்கொண்டிருக்கிறது அரசுக்கு குறைந்தபட்ச இழப்பே 5000 கோடி என கணக்கிட்டிருக்கிறார்கள். உண்மையில் 50000 கோடியிலிருந்து ஒரு லட்சம் கோடி வரை சுரண்டப்பட்டிருக்கிறது என்று பல தகவல்கள் சொல்கின்றன. இந்த நிலைமையில் மளமளவென்று வேலையில் இறங்காமல் இவர்கள் வேற எந்த வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள்? இந்த செய்திதான் எல்லா ஊடகங்களிலேயும் இன்று தலைப்பு செய்தியாக இருந்திருக்கவேண்டும். ஆனால் யாருமே இதை பற்றி பேசக்காணோம் பாஜக ஆட்கள் உட்பட
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
3 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
3 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
6 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
9 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
10 hour(s) ago
பெண் தற்கொலை
10 hour(s) ago