வாசகர்கள் கருத்துகள் ( 21 )
மோடிஜி, இவர்களுக்கு ஒரே கொள்கை, காசு, பணம், துட்டு மணி மணி, அதற்காக எதையும் செய்வார்கள். ஜுன் 4 க்கு பிறகு உங்களின் அதிரடி ஆட்டத்தை பார்க்க காத்திருக்கிறோம்
அதெப்படி? நாங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இனம் இனத்தோடுதான் சேரும்
மத்திய பாஜக அரசின் இணை அமைச்சர் திருமதி ஷோபா அவர்கள் பெங்களூரு குண்டு வெடிப்பை தமிழர்கள் தான் செய்தார்கள் என்று வீண் பழி சுமத்திய போது இவர் தூங்கிக் கொண்டு இருந்தாரா?
இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள் தமிழ் பேசுபவர்கள். சில விதங்களில் தமிழகத்தில் பயிற்சி பெற்றவர்களாம்.
Few people in NADU gave support to the accused to conduct the blast, hence the minister had to give a statement.
இந்தியாவில் எல்லோருமே தென் இந்தியர்கள் உட்பட ,ஆப்பிரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தான் என்று ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்கிறதே!
காவிரித்தண்ணீர் முக்கியமில்லை, சனாதனம் கூட முக்கியமில்லை பிறகு ஆப்ரிக்கன் மட்டும் எப்படி முக்கியமாகும்?
அரசியல் செய்யாம அவியால செய்வாங்க
நாங்கள் ஓங்கோலில் இருந்து வந்தவர்கள் எங்கள் தாய்மொழி தெலுங்கு ஆனால் இப்போது நாங்கள் தமிழர்களாகி விட்டோம் அப்படியென்றால் நாங்கள் யார்?
இதில் என்ன தவறு வட இந்தியன் பார்வை அதுதானே இதில் மோதி அமித் ஷாவும் அடுங்குவர்
அவர்கள் திராவிட இயக்கம் நீதிக்கட்சி காலம் தொட்டே கிழக்கிந்தியர்களை ஆதரித்தவர்கள் திராவிடர்களை வெள்ளையர்கள் என மாற்றிக் கூறுமாறு வேண்டுமானால் சாம் பிட்ரோடாவிடம் கோரிக்கை வைப்பார்களே தவிர ஜி ஊழலுக்கு வாய்ப்பளித்த கான்கிரஸை அவர்கள் எதிர்க்க மாட்டார்கள்
சாம் பிட்ரோடா - என்னவொரு கீழ்த்தரமான பேச்சு
மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
9 hour(s) ago
காசா பிளாங்காவில் பேஷன் ஷோ
9 hour(s) ago
பிரிட்ஜஸ் லெர்னிங் வித்யாலயாவில் உடல் நல உணவு திருவிழா
9 hour(s) ago
போக்குவரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர்
9 hour(s) ago