வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கெஜ்ரிவால் குரு அண்ணா ஹசாரே கூட கெஜ்ரிவால் தன்னுடன் இருந்ததற்காக வருத்தப் பட்டுள்ளார் வேறு எந்த விஷயத்தில் ஆவது கைது நடவடிக்கை எடுத்திருந்தால் அனுதாப அலைவீச வாய்ப்பு உண்டு இந்த கைது மது மற்றும் போதை சம்பந்தப்பட்டது ஆகவே பெரிய அனுதாப அலை ஒன்றும் வீச வாய்ப்பு இல்லை பாஜக தேர்தல் நேரத்தில் தான் கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ வீட்டில் சோதனை நடத்தி பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலும் முறை சம்மனை மதிக்காதற்கு காரணம் இழுத்தடித்தால் தேர்தல் நேரத்தில் கைது செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் அப்படியே கைது செய்தாலும் அனுதாப ஓட்டு பெறலாம் என்ற எண்ணத்தில் தான் ஆனால் காலம் மிக விரைவாக மாறிவிட்டது மக்கள் மனநிலையும் விரைவாக மாறிவிட்டது முன்பு ராஜிவ் காந்தி கொலைக்கு முன் நடந்த அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வியுற்றது ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னர் நடந்த வாக்கெடுப்பு நடந்த அத்துணை இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி பிடித்து அது அப்போது இருந்த மக்கள் மனநிலை ஆனால் இப்போது நிலைமை சுத்தமாக மாறிவிட்டது அளவுக்கு அதிகமான ஊடகங்கள் தினம் தினம் திருட்டு கொள்ளை கற்பழிப்பு ஊழல் ஏமாற்றுவது போன்ற செய்திகளுக்கு ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்து ஃபிளாஷ் நியூஸ் போட்டு நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை வெளியே சொல்லாததால் மக்கள் மனமும் கல்லாகி போய்விட்டது இனிமேல் அனுதாபம் பரிதாபம் அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் மக்கள் மனதிலிருந்து முற்றிலும் மறைந்து விட்டது அனுதாப ஓட்டு எல்லாம் பெறலாம் என்பது இனிமேல் கனவு தான் அரசியல் என்பது ஊழல் தான் என் மக்கள் மனதில் நன்கு பதிந்து விட்டது இதில் இனிமேல் யார் ஊழல் குறைவாக செய்துள்ளார் அல்லது அதிகமாக செய்துள்ளார் என்பதே இனி பேசு பொருளாகும்
அரசியல் தலைவராக இருந்தால் கூட மக்கள் ஊழல்வாதிகளுக்கு அனுதாப படுவதை நிறுத்த வேண்டும் அப்போது தான் மக்கள் விழிப்புற்று, தெளிந்த மனநிலையை பெறுவார்கள்
percent true and correct, people should discard these politicians for life
மேலும் செய்திகள்
இண்டி கூட்டணியின் பிசுபிசுத்த உண்ணாவிரத போராட்டம்!
40 minutes ago
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் பேரணி
22 hour(s) ago | 1
ஒருவழியாக போராட்டம் அறிவித்த தோழர்கள்
23 hour(s) ago | 9