வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பாடி முதல் திருநின்றவூர் வரை உள்ள சாலை அகலப்படுத்தாதே ஏன் என்பதை தெரியவில்லை . பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது
முக்காலே மூணுவீசம் இடங்களை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வாடகைக்கு விட்டு சில்லறை பார்த்துக்கொண்டிருப்பது விக்கிரமராசா வகையறா ? அப்புறம் எப்படி சாலையை அழைக்கப்படுத்த ?
அரசுக்கு தாழ்மையான வேண்டுகோள். இடம் எடுக்கும் போதே அதி வேக ரயில் போடுவதற்காக சேர்த்து எடுத்துக் கொண்டால் வருங்காலத்தில் சென்னையையும் சேலத்தையும் புல்லட் ட்ரெயின் போன்ற அதிவேக ரயில்கள் மூலம் இணைக்கலாம். நெடுஞ்சாலைத் துறையும் ரயில்வே துறையும் இணைந்து இந்த வேலையை செய்யலாம்.
அருமையான யோசனை
சென்னை-சேலத்திற்கு பதிலாக சென்னை-கன்னியாகுமரி பாதையை 8 வழிபாதையாக மாற்றினால் அதிக மக்கள் பயன் பெறுவார்கள். விபத்துகள் குறையும்.
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2