வாசகர்கள் கருத்துகள் ( 3 )
த்ராவிட கழகங்கள் அனைத்துமே தீய சக்திகள் அதை விரட்டி ஒழிப்பதே இந்த தேர்தலின் கடைசீ வாய்ப்பு அயல்நாட்டினரின் அடிமைகள் இவர்கள் தங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சொத்து சேர்த்துள்ளனர் இதன் காரணமாக தமிழ்நாட்டை கடனாளி மாநிலமாக மாறிவிட்டது இந்த தேர்தலில் கழகங்களை தோற்கடிக்கும் வாய்ப்பை இழந்தால் இனி தமிழ்நாட்டிற்கு விடிவே இல்லை என்பதே உண்மை
சென்ற சட்டசபை தேர்தலிலேயே திமுகவும் அதிமுகவும் இணைந்து பாஜகவை தோற்கடிக்க முயற்சி செய்தது ஆனால் எதிர்பாராத விதமாக பாஜக தொகுதிகளை கைப்பற்றியது கோவையில் வானதியை வீழ்த்த திமுக அதிமுக கூட்டு சேர்ந்தது ஆனால் எதிர்பாராமல் பாஜக வெற்றி பெற்றது இதன் பின்னர் தான் அண்ணாமலை அதிமுகவிற்கு எதிராக செயல் பட ஆரம்பித்தார்
அதிகார ஆணவம் பிடித்த திமுக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
மேலும் செய்திகள்
ராமதாசை கூட்டணியில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் தயங்குவது ஏன்?
22 hour(s) ago | 6