வாசகர்கள் கருத்துகள் ( 27 )
பூரண மதுவிலக்கை அமல்படுத்த போராடும் கட்சியைத் தவிர்த்து, மதுவிலக்கை பற்றி கவலை படாமல் இருக்கும் பூம் பூம் மாடுகள் போன்ற மக்கள் நலனில் அக்கறை அற்ற கட்சிகளின் வெற்றி, மக்களின் தோல்வி
வணக்கம், பொது தொகுதியில் ஜெயிப்பது என்பது வேறு, தனி தொகுதியில் ஜெயிப்பது என்பது வேறு, இப்போதைக்கு தமிழ் நாட்டில் ஆளும் கூட்டணியின் பாராளுமன்ற தேர்தல் வெற்றி என்பது மத்திய ஆட்சியில் பா ஜ க இருப்பதனால் பயனற்று போகும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்
தன்னலமற்ற தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு மக்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு... என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ❤️?
பிரிச்சு பேசுற.... அது தான் உன்னுடைய தோல்விக்கு காரணம். தன்னலமற்ற தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு மக்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு.
ஜோக்
ஒவ்வொரு தேர்தலில் ஒவ்வொரு கட்சியுடன் பெட்டி வாங்கிக் கொண்டு கூட்டணி வைத்துக் கொண்டால் இந்த நிலமை தான் ஏற்படும்.
நீ வாங்கி கொடுத்தயா
என்னது, பாமக தேர்தலுக்கு வியூகம் அமைப்பதற்கு முன் யோசித்து செயல்படவேண்டுமா. அவர்கள் எங்கே வியூகம் அமைப்பது.அவர்களுக்கு தேவை பெட்டிகள்தான்
தெருமாவளவனுக்கு ஓட்டு போட்ட ஹிந்து கூமுட்டைங்க நல்ல அனுபவிக்கட்டும்
வன்னியர் மிகுதியாக உள்ள சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிகளில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் தொல்.திருமாவிற்கு குறைந்த ஓட்டுகளே கிடைத்தன. மற்ற தொகுதிகளில் வாக்குகளை வாங்கி வெற்றிப்பெற்றார். அரியலூர், ஜெயங்கொண்டத்தில் வன்னியர்கள் திருமாவிற்கு ஓட்டுப்போட்டிருந்தால் திருமா 3 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார் என எண்ணுவது பேதமை. அதுபோலத்தான் பாமக அறிவுப்பூர்வமாக ஆராயாமல் புத்தி பேதலித்து பேசிக்கொண்டிருக்கின்றது.
பாமக தோற்கடிக்க வேண்டிய கட்சி, கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் சௌமியா அன்புமணி வெற்றிபெற முடியவில்லை. பாமக தொண்டர்கள் அதிமுக கூட்டல் சேர விரும்பினர்.
தீவிர ஜெபம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி என்று விடியல் மந்திரி சொன்னால் அது சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ மத சார்பின்மை .... திராவிட பகுத்தறிவு ....
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
13 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2