வாசகர்கள் கருத்துகள் ( 24 )
ஹ..ஹ....ஹா.....
Poor Thiruma he is in wrong company
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களில் பெரும்பாலோனார் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். என்பதால் தான் திருமா .இந்த புலம்பு புலம்புகிறார்..
திருமா ஒன்றும் ஊபீஸோ அல்லது அரசு ஊழியரோ இல்லை, திமுகாவுக்கு நிபந்தனைகள் இல்லாமல் முட்டு கொடுப்பதற்கு. விசிக தற்போது மாநில கட்சி ஆகிவிட்டார்கள். அடுத்த முறை சட்டசபையில் ஆட்சியில் பங்கு கேட்க தேவையான முயற்சி எடுப்பார்கள். கூட்டணி யாராக இருந்தால் என்ன?
He deserves Deputy CM.POST
பாவம் அணைப்பதா தன் சகோதரர்களை - அறைவதா அரசியல் கூட்டாளிகளை - சிதம்பர ரகசியம் எப்போது வெளிவரும் திருமாளுக்கே வெளிச்சம்
அப்படி மக்களை காக்க வேண்டும் என்று நினைத்தால் தப்பு செய்த கட்சி கூட எதுக்கு கூட்டணி. செத்து போன வர்களில் 80% பட்டியல் இனத்தை சேர்ந்த மக்கள். உங்க மக்களின் சாவுக்கு கூட உண்மையான போராட்டம் நடத்த முடியாது. காசு அவ்வளவு முக்கியம்
10 லட்சம் விகேசி கொடுக்குமா கள்ளஞ் சாராயம் குடும்பங்கள் குடிக்காவிட்டால் - பணம் பந்தியிலே பிணம் குப்பையிலே இதை பார்த்தும் அறிந்தும் கேட்காதவன் நடு ரோட்டிலே
வெரி குட்
வடிவேலு தனக்கு கடன் கொடுத்தவன மிரட்டி ஆவேசமா பேசுகிற மாதிரி ஒரு சீன் போடுவாரே. தூரத்திலிருந்து பார்க்கிற சினேகிதர்களுக்கு அவர் டெர்ரரா பேசற மதிரி தெரியும்.
உங்க எம் எல் ஏ க்களை சட்டசபையில கள்ளச்சாராய மரணம் பற்றி பேசச் சொல்லுங்க பார்ப்போம்...அதிமுக சாராய மரணம் குறித்து பேசச் சொன்னதால்தான்... சபாநாயகர் அவர்களை அவையை வெளியேற்றிவிட்டார்... அவர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
உங்க சுடாலின் சொன்னாரா.. நீ என்னை எதிர்கிறது போலே எதிர்.. நானும் உன் கட்சி மீது நடவடிக்கை எடுப்பது போலே எடுப்பேன்னு சொல்லி வச்சு விளையாட்டு காட்டுரீங்கன்னு தெரியுதே.. இந்த வாயை சட்டசபையிலே திறக்க உங்களுக்கு திரானி இருக்கா.. அது எப்படி இருக்கும்... உங்களுக்கு சிஞ்சா ஜால்ரா அடிக்கமட்டும் தான் தெரியும்.. உங்களாலே அது மட்டூம் தான் முடியும்.. இந்த லட்சணத்துலே .. எதுத்து கேள்வி கேட்டானுங்களாம்...
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
17 hour(s) ago | 28
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
19 hour(s) ago | 4