வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வெரி குட் வரும் தேர்தலில் எல்லா கட்சியும் தனித்து நின்று போட்டி போட்டு பலத்தை நிருபிக்கட்டும் . 20 சதவீத ஓட்டு வாங்காத கட்சிகள் அனைத்தும் அரசியலை விட்டு ஓடி போகட்டும்
நாள் கூலிக்கு போதுமான அளவுக்கு தொண்டர்கள் கிடைக்காதததால் தனித்தனியாக போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
இந்த காங்கிரஸ்காரர்களை தான் கூறுகிறேன்.
இன்டி கூட்டணி களவானிங்களுக்கு பாராளுமன்றத்துக்கு உள்ளே பேச தெரியாது ஆகவே ஆளுக்கு நாள் நாடகம் நடத்துவார்கள் வெளியே இன்னும் ஐந்து வருடத்துக்கு
பிப்ரவரியில் திமுக அரசு தாக்கல் செய்த இந்த நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 27 மாவட்டங்களின் பெயர் இல்லை. அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், நீலகிரி, வேலூர், விழுப்புரம் ஆகிய 27 மாவட்டங்களின் பெயர் - தமிழக பட்ஜெட்டில் ஒரு முறை கூட இடம்பெறவில்லை. இதற்கு என்ன பதில்
அப்படி கேளுங்க சரியான கேள்வி
முட்டைத் தலைக்கும் மூழங்களுக்கும் முடிச்சி போடறாங்க! தமிழ் நாடு பட்செட்டுக்கும் ஒன்றிய பட்செட்டுக்கும் என்னய்யா சம்பந்தம்
கூட்டணி ஒற்றுமை இல்லாமையே.....
மேலும் செய்திகள்
மாணவர்களை அவமதித்த துரைமுருகன்: பா.ஜ., கண்டனம்
10-Oct-2025 | 8
இனி தொடவே முடியாதோ... உச்சத்தில் ஏறி ஜொலிக்கும் தங்கத்தை!
09-Oct-2025 | 3