வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நல்ல பதிவு. அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.
50 லட்சம் கையெழுத்து வேட்டையாடி மத்திய அரசக்கோ/ சுப்ரீம் கோர்ட்டுகோ அனுப்பினார்களே. ரிசல்ட்டு என்னவாயிற்று! 0 தானா? எந்த செய்தியிலும் வரவில்லையே அல்லது வராமல் பார்த்துக்கொண்டார்களா?
சிலபஸ் முக்கிய காரணம்.
உங்கள் யோசனையை வைத்து நூறு ரூபாய் கூட சம்பாதிருக்க முடியாது.. டாஸ்மாக் விரிவுபடுத்த குடிமகன்களுக்கு பயனுள்ள யோசனை ஏதாச்சு கூறும் தினமலர் - திருட்டு கும்பல்
சமசீர் கல்வி சிலபஸ் மேம்படுத்தியது அதிமுக கல்வி அமைச்சர் மாபா பாண்டியன் . திமுக ஆள் அல்ல .
இரண்டு திராவிட கழிசடைகளும் திருடர்கள் தான்,
தமிழக அரசு ஆசிரியர்கள் திறமைசாலிகள் தானே ?? பின்னர் ஏன் அவர்கள் வாரிசுகளை, தமிழக அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை ?? இதுபற்றி முதலமைச்சரே, கல்வி அமைச்சரோ, வேறு அரசியல் அல்லக்கைகளோ வாயே திறக்க மாட்டார்கள். ஏன் ? அவர்கள் வாரிசுகள் தனியார் பள்ளிகளில் படிப்பதினால் தான். இதுபற்றி எந்த தனியார் ஊடகமும் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியை நடத்துவதே இல்லையே ஏன் ??
இடவொதுக்கீட்டின் மூலம் பனவொதுக்கீட்டின் மூலம் தகுதியற்றவர்களை நியமித்ததுதான் காரணம் , இல்லையென்றால் முப்பதாண்டுகள் முன்புவரை தரமாக இருந்த கல்வி இப்படி தரமற்று கிடப்பது எப்படி
இதை தமிழக அரசு ஏற்குமா...செயல் படுத்துமா
செயல்படுத்தினால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் அதிகம் நீட் தேர்வில் தேர்ச்சி அடைவார்கள் .... ஏழை மாணவர்களை முன்னேற்றினால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் சம்பாதிக்க முடியாதே ????
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2