வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சார் .... பிரதமரின் இராமேஸ்வரம் கடலில் புனித நீராடல் ..... பல பேர் மனதை கரைத்து விட்டது .... நம் குடும்பத்தில் உள்ள கண்டிப்பான பெரியவர் ஒருவர் ....குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வந்து .... சாமி கும்பிடவைப்பாரே ....அது போல உணருகிறார்கள் ... 11 நாள் விரதமிருந்த ஒருவர் இவ்வளவு தைரியமாக இருந்தது ....அவருக்குள் இருக்கும் கடவுள் உணர்வு தான் ..... போற்றுவார் போற்றட்டும் .... தூற்றுவார் தூற்றட்டும் ....எம் கடன் பணிசெய்து கிடப்பதே ... என்ற உணர்வு எல்லோருக்கும் வராது .... எம்.ஜி.ஆருக்கு அப்புறம் ....இவரைப்பற்றி தான் மக்கள் ...அவருக்கு என்ன புள்ளையா ...குட்டியா ... எல்லாம் நமக்காகத்தானே செய்கிறார் என்று பேசுகிறார்கள் ...
இந்த நபருக்கு வேலையே, காலையில் எழுந்ததும் எதாவது குறை சொல்லி குழப்பம் செய்வித்து, அதை தலைமை ஆபிசுக்கு சொல்வது மட்டுமே.
பெரிய இடத்து மகன், மருமகனின் வேலை ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடியாவது ஆட்டைய போடுவது.... அதற்காக மாதம் ஒரு பேக்கேஜ் போடுவது.
உனக்கு அறிவாலயத்துக்கு முட்டுக் கொடுப்பதுதான் முழு நேர வேலையே நீ....
முட்டுக்கொடுக்கும் விடியல் அடிமைகள் ஏதோ ஒருவகையில் கொள்ளைக்கூட்டத்தினரின் பயனாளிகளோ? இருக்கலாம். பாவம் இவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் வளர்ப்பு அப்படி
நம் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் அண்ணாமலைக்கு ஓட்டு போடுவோம்...... இல்லை நம் எதிர்காலம் குடிச்சுவராகதான் போகும்
பிராணபிரிதிஷ்டைக்கும் குடமுழுக்க்கும் வித்தியாசம் அறியாத அறிவீலிகள்
எல்லாம் வோட்டுக்கு போடும் வேஷம் தான் வோட்டு தான் கிடைக்காது
ஏன் ஜனாதிபதியோட நின்னுட்டீங்க? அவர்களில் ஒருவரையே பிரதமராக்கி கௌரவிக்க வேண்டியதுதானே? பத்து வருஷம் இருந்தாச்சில்லே?
60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரசு ஜெகஜீவன்ராமை பிரதமாராக்க எதிர்ப்பு தெரிவித்தனர்????. திரு ராம்நாத் கோவிந்த் மற்றும் , திருமதி முர்மு ஜனாதிபதிகளாவதையும் விரும்பவில்லை.
ஏலே அப்புசாமி இதே கேள்வியை திமுக தலைமையை பார்த்து கேட்க வேண்டியதானே பெரிய அறிவாளி....நெனப்பு
சரி சரி இளைஞர் எழுச்சி மாநாட்டில் பிரியாணி அண்டாவை தூக்கிட்டு போனவனை கண்டுபிடுச்சிட்டு வந்து எழுதுங்க பிரதர்
சமூக நீதி என்பது த்திராவிட சமூக முறைப்படி நீதி என்பதை தவறாக அண்ணாமலை புரிந்து கொண்டுள்ளார். அதன்படி த்திராவிடர்கள் தவறு செய்தால் அது தவறாக எடுத்துக்கொள்ளப்படாது.
ஒப்புக்கொள்கிறேன் திரு அண்ணாமலை அவர்களே , என்னோட பொண்டாட்டி கிருஸ்துவச்சி , அதனால் நான் கிருஸ்துவன் என்று மண்டியிட்ட அமைச்சர் , ஹிந்துக்கள் கோவிலுக்கு செல்ல மாட்டார் சென்றாலும் அங்கு கொடுக்கும் விபூதியை அழிப்பார் ஆனாலும் இந்து வாக்காளர்களுக்கு சொரணை வராது . அது தான் திராவிட மாடல்
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
16 hour(s) ago | 25
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
17 hour(s) ago | 1
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
20 hour(s) ago | 2
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1
எப்ப சார் புகார் தருவீங்க... ராகுலை வறுத்தெடுத்த பா.ஜ.,
01-Oct-2025 | 5