வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நெருக்கடி கொடுப்பது யாரோ? இவராவது கட்சியின் தன்மானம் காக்க தைரியமாக கூட்டணியை விட்டு வெளியேறி வந்தார். தொடர்ந்திருந்தால் இன்று நாம் தமிழருக்கும் பின்னால் போயிருக்கும் கட்சி. பாஜக உறவாடிக் கெடுக்கும். அ.மலை இப்போது நாதகவை குறி வைக்கிறார். கவணம்.
ஏறி வந்த ஏணியை உதாசனப்படுத்திவிட்டு தன் இஷ்டத்துக்கு ஆடியதின் விளைவே இது
என்ன செய்ய ஓ பி எஸ் என்ற ஒத்த மனிதர் செய்த கார்யம் அனைத்திற்கும் காரணம் ஆகி விட்டது
பொதுக்குழுவை கூட்டி .. .பழனியை பதவியில் இருந்து நீக்கினால் தான் அதிமுக கட்சியை காப்ப்ற முடியும்.....இல்லையேல் அதோ கதி தான்.
எதிர்வரும் இடைதேர்தலில் நிற்க வேட்பாளர் கிடைப்பதே குதிரைக் கொம்பாகிவிட்டதே.
அதுக்கு காரணம், தான் பெரிய தலைவர்ன்னு அவரே முடிவு பண்ணிட்டாரு.
அடுத்த தேர்தலில் சின்ன அம்மா அல்லது ஒரு குரூப்ல ஒன்னு சேர்ந்து அனைவரும் பி ஜே பி, திரு எடப்பாடி, திரு பன்னீர், திரு தினகரன், பா மா கா, போட்டி இட்டால் ஒரு வாய்ப்பு உள்ளது.
இப்படிப்பட்ட கூட்டணி பி ஜே பி க்கு வேண்டாம்.
அதிமுக தலைவர்கள் இபிஎஸ் ஓபிஎஸ் தினகரன் எல்லோரும் ஒற்றுமையாக ஓரணியில் இருந்தால் மட்டுமே பழைய அதிமுக ஆக முடியும். பாஜகவிடம் கட்சியை அடகு வைத்து விட்டு அவர்கள் பின்னால் போனதற்கு கிடைத்த பலமான அடியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை!
BJP கூட கூட்டணி இல்லை. திருநீறு கூட பூசாமல் சிறு பான்மையின வாக்குகளுக்காக நாடகமாடினார்.எடப்பாடிக்கு எம்ஜிஆர் என நினைப்பு. எளிமையான வழியில் முதல்வர் ஆனவர் .வழிநடத்த திறமை இல்லாத தலைவர்.
வேணு அவர்களுக்கு திமுக கட்சியை விட ....அதிமுக கட்சி மேல் ரொம்ப அக்கறை போல் தெரிகிறது .....பார்த்து உபிஸ் களுக்கு கிடைக்கும் 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணியை கட் செய்து விட போகிறார்கள்.
காண்ட்ராக்டர்களையும் அவர்களுடைய கமிஷனுக்காக கட்சியிலிருக்கும் மாவட்ட செயலாளர்களையும் நம்பி தலைவரானால் வெற்றி பெறமுடியாது.பாவம் ஒன்றரை கோடி தொண்டர்கள் அவர்களை தேர்தலுக்கு மட்டும் கவனித்தால் இப்படித்தான்.மாதம்தோறும் ஏதாவது கொடுத்து சரிகட்ட வேண்டும்.அப்போதுதான் கம்பெனி நடத்தலாம்.
அண்ணாமலையை சரிகட்டி கூட்டணியை அமைந்திருந்தால் 20 இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அதிமுக வின் அழிவில்தான் பிஜெபி யின் வளர்ச்சி துவங்குகிறது.
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
13 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2