வாசகர்கள் கருத்துகள் ( 76 )
தமிழ்நாட்டில் டாஸ்மாக்கையும் கஞ்சாவையும் எதிர்த்து போராட சொன்னால் வரமாட்டார்கள்.ஆனால் நல்லவர்களை தோற்கடிக்க சொன்னால் அதை கச்சிதமாக செய்து முடிப்பார்கள் . தமிழ்நாட்டில் பிளஸ்2 மாணவர்களில் நிறையபேர் தமிழ் பரீச்சைக்கு வரவே இல்லயாம் .56 இன்ஜினியரிங் கல்லூரிகளில் வெறும் 20% பேர்தான் பாஸ் பண்ணியிருக்கியர்களாம் . இங்கு கட்சியையும் ஜாதி மதத்தையும் பேசும் அன்பர்கள் கல்வியின் தரத்தையும் சுகாதார சீர்கேட்டையும் சாலைகள் மோசமாக இருப்பதை பத்ரியும் ஓவ்வரு பதிப்பிலும் விடாமல் எழுதுங்கள் ஒரு அண்ணாமலை தோற்றால் அவருக்கோ தமிழ்நாட்டுக்கோ எந்த நஷ்டமுமில்லை .மேலும் GST என்றால் என்ன என்பதை மக்களுக்கு புரியாவையுங்கள்
தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர், தான் தோற்றால் பரவாயில்லை தன்னை விட ஒருவன் செல்வாக்கு பெற்றுவிடக்கூடாதென்று அதிமுகவினரையே திமுகவிற்கு வாக்களிக்க சொல்லி எட்டப்பன் வேலை செய்துள்ளது. ஆகையால் இரண்டு கட்சி ஆட்களும் ஒன்றிணைந்து தோற்கடிக்க முயன்றது தான் காரணம். கேரளாவில் இது போல அவ்வப்போது நடக்கும்.
இந்தாளு அரசியலில் வெற்றி பெறணும்னா... மொதல்ல “தன்னோட வாய” கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளணும்... இவர் ஒருத்தர்தான் அறிவாளி, படிச்சவர், மேதாவி...ங்ற தலைக்கணத்தால் பேசிய பேச்சுக்கள் மட்டுமே இவரது தோல்விக்குக் காரணம். மொதல்ல... மீடியா, பிரஸ்..காரங்களை பகைச்சிட்டது மாபெரும் முட்டாள்தனம். கழுதைய குதிரையாக்குவதும், பூனையை யானை ஆக்குவதும் பத்திரிக்கைத் துறை... இதை அறிந்து வைத்திருந்த ஜெயலலிதா, கலைஞர் போன்ற அரசியல் ஜாம்பவான்களே... தன் நாவை அடக்கி வைத்து பேசுவார்கள்... பத்திரிகைகாரங்களை எப்போதும் பகைச்சிக்க மாட்டாங்க... ஆனா... இவருக்கு ஓவர் வாய்...
I am wondering how he got back deposit?
நீங்களும் கால தரையில வையுங்க. அப்பத்தான் ஊரு உலகத்துல என்ன நடக்குதுன்னு மண்டைக்கு உரைக்கும். கற்பனை உலகத்துல வாழுறதுல உங்களுக்கெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சி. அதிர்வாம்... அதிர்வு.
டேய் மண்ணாங்கட்டிகளா... மதம் எனும் தீவிரவாதத்தை தூக்கி குப்பையில் போட்டு நல்ல மனுஷனா மக்களிடம் வாங்க. இல்லையேல் தமிழ்நாட்டு மக்கள் உன்னை நிரந்தர பிரியாணி போட்டு விடுவார்கள்.
சொல்லுறது யாரு பாரு...
கண்ண தாசன் எழுதிய பொய்யிலே பிறந்த மனிதர்கள் வாய்ப்பு இல்லை இராஜா
தமிழ் நாட்டு மாக்கள் எப்போதுமே அநீதிக்கு தான் ஆதரவு தருவார்கள் என்பதையே இது காட்டுகிறது. டிராவிடனின் காலி தமிழ் இனம் அடிமையாக உள்ளது என்பதே உண்மை . மண்ணாகி கெட்ட தமிழர்கள் .
அண்ணாமலையின் தோல்வி செய்தியை கேட்டு அமெரிக்கா அதிபர் ஜோ பைடேன் மிகவும் அதிர்ச்சி அடைந்து நேற்று முழுவதும் சாப்பிடவில்லையாம். ட்ரும்பிற்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டதாம்.
அட நீங்க வேற....pappu ஜெயிச்சத கேட்டு அவுங்க அம்மாவுக்கே அதிர்ச்சி தாங்கலயாம் ...
அண்ணாமலை தோல்வி எதிர்பார்த்த ஒன்றுதான். வெற்றி பெற்று இருந்தால்தான் ஆச்சர்யம். கிரவுண்ட் ரியாலிட்டி புரியாத அண்ணாமலை ரசிகர்மன்ற சேனல்கள், பத்திரிகைகள், யூ-ட்யூபர்கள், பஜனை கோஷ்டிகள் வேண்டுமானால் அதிர்ச்சி அடைந்து இருக்கலாம். சாதாரண மக்களுக்கு தெரிகிறது. திமுகவை மக்கள் காறித்துப்புனாலும் அவர்கள் வெற்றி பெறுவதையும் பார்க்கவேண்டும். திமுக என்ன நடந்தாலும் கூட்டணியை உடையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலிலும், அதை தொடர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் இதே திமுக கூட்டணி நிச்சயம் ஜெயிக்கும். அதிமுக பாஜக பாமக தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் எல்லோரும் ஓரணியில் நின்றால் தவிர திமுக கூட்டணி வெல்வதை யாராலும் தவிர்க்க முடியாது. அதிமுகவும் ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். இந்த பாராளுமன்ற ரிசல்ட்டை பூத் வாரியாக செக் பண்ணிப்பாருங்கள், தமிழ்நாட்டில் பள்ளிவாசல்களால் பாதிரியார்களால் உத்தரவிடப்பட்டு இஸ்லாமியர்கள் கிருஸ்தவர்கள் க்ரிப்டோ கிருஸ்தவர்கள் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு போகிறது. அதில் ரெண்டு சதவிகிதம் கூட அதிமுகவுக்கு விழவில்லை என்பது புரியும். இதை தவிர திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒரு பக்கம் சென்றுவிடாமல் சிதைப்பதற்கு சபரீசன் ஃபைனான்சில் நடத்தப்படும் நாம் தமிழர் கட்சி இருக்கிறது.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
18 hour(s) ago | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
20 hour(s) ago | 4