மேலும் செய்திகள்
போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 hour(s) ago
முருங்கை, முந்திரி சாகுபடி மதிப்பு கூட்டுதல் பயிற்சி
1 hour(s) ago
புதுச்சேரி : மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.உறுவையாறு, செல்வா நகர், 5வது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் பத்மஸ்ரீ, 21; டிகிரி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு திருமண ஏற்பாடு செய்து வந்தனர். கடந்த 20ம் தேதி காலை பத்மஸ்ரீ கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து தாய் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago