மேலும் செய்திகள்
டெங்கு விழிப்புணர்வு
3 hour(s) ago
மீன் வலையில் சிக்கிய பெலிக்கான் பறவை மீட்பு
3 hour(s) ago
அடிப்படை மொழியறிவு கணிதத்திறன் போட்டி
3 hour(s) ago
பணி வழங்க கோரி நகராட்சி முற்றுகை
3 hour(s) ago
புதுச்சேரி : பொது இடத்தில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ரெட்டியார்பாளையம் - வில்லியனுார் சாலையில், வாலிபர் ஒருவர் நின்றுகொண்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, ரெட்டியார்பாளையம் போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர், புதுச்சேரி வசந்தம் நகரை சேர்ந்த பிரசாந்த், 34; என தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago