உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

அரியாங்குப்பம், : நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச லேப்டாப் மற்றும் ரெயின் கோட்டை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பை சபாநாயகர் செல்வம் வழங்கினார். தொடர்ந்து, 9ம் வகுப்பு, மாணவ, மாணவிகளுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது. பள்ளி துணை முதல்வர் கல்யாணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ