மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
அரியாங்குப்பம்: பொது இடத்தில் ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.தவளக்குப்பம் - கடலுார் சாலை இடையார்பாளையம் அருகே நின்று கொண்டு ஒருவர் ரகளை செய்வதாக தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, நேற்று போலீசார் அந்த பகுதிக்கு சென்று , அங்கு ரகளையில் ஈடுபட்டவரை பிடித்தவிசாரணைசெய்தனர். இதில் அவர்தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்த ராஜா, 39; என தெரியவந்தது.அதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago