மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
புதுச்சேரி : மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.புதுச்சேரி, பிரியதர்ஷினி நகர், கண்டக்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வச்சலா, இவரது மகன் உதயகுமார், 24. இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை தாய் வச்சலா கண்டித்தார்.இதனால் மனமுடைந்த உதயகுமார் கடந்த 1ம் தேதி மதியம் வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, உதயகுமாரை தேடி வருகின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago