மேலும் செய்திகள்
நேர்முக திறன் வேலைவாய்ப்பு பயிற்சி
8 hour(s) ago
பெண்ணின் படத்தை மார்பிங் செய்து மிரட்டல்
8 hour(s) ago
கணவர் மாயம் மனைவி புகார்
8 hour(s) ago
அலையன்ஸ் பிரான்சிஸ் நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி
8 hour(s) ago
புதுச்சேரி, : கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமிகள் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.கருவடிக்குப்பம், ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன. நந்தி பகவான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago