உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 10ம் தேதிக்கு தள்ளிப் போகிறது

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 10ம் தேதிக்கு தள்ளிப் போகிறது

சென்னை : தமிழகத்தில்அரசு மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில்,ஆண்டு இறுதி தேர்வு முடிந்து ஏப்.24ம் தேதி முதல்கோடை விடுமுறை விடப்பட்டது.கோடைவிடுமுறை முடிந்து,ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு,பள்ளிகளதிறப்பதற்கான பணிகள் நடந்து வந்தன.இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாககோடை வெயிலின் தாக்கம் மீண்டும் கடுமையாக அதிகரித்துள்ளது.இதனால், பள்ளிகள்திறப்பு தேதியை தள்ளி வைக்கபல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.அதனையேற்றுபள்ளிகள் திறப்பை வரும் 10ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் அறிவொளி நேற்று அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை