மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
புதுச்சேரி : வீட்டில் விளக்கு ஏற்றும் போது தீப்பிடித்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.வில்லியனுார், கூடப்பாக்கம், மேளக்கார வீதியைச் சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன், 38. இவரது மனைவி லிங்கேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். லிங்கேஸ்வரி கடந்த 23ம் தேதி நடந்த கோவில் விழாவையொட்டி, வீட்டில் விளக்கு ஏற்றினார்.அப்போது அவரது புடவையில் தீப்பிடித்து எரிந்தது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு, கடலுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago