மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
9 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
9 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
9 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
9 hour(s) ago
புதுச்சேரி : சைக்கிளில் சென்ற கூலித்தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.புதுச்சேரி கந்தப்ப முதலியார் வீதியை சேர்ந்தவர் சிவகுருராஜ் கொலன், 67; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் செயின்ட் தாழ் வீதியில் சைக்கிளில் சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தார். பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago