மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
கடலுார், : பண்ருட்டி, மருங்கூரைச் சேர்ந்த முந்திரி வியாபாரி முருகவேல், கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு:போலீஸ் அதிகாரி ஒருவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவர், 26 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். இதனால் அவரது முதல் குடும்பத்தில் பிரச்னை ஏற் பட்டது. இதற்கு நான் தான் காரணம் எனக் கூறி போலீஸ் அதிகாரியும், அந்த பெண்ணும் என்னை மிரட்டுகின்றனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
13 hour(s) ago
13 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago