மேலும் செய்திகள்
ஆசிரியர் தினவிழா
1 hour(s) ago
பெயிண்டரை கத்தியால் வெட்டியவர் மீது வழக்கு
1 hour(s) ago
முருங்கப்பாக்கத்தில் குடிநீர் கட்
2 hour(s) ago
பள்ளிகளில் ஆசிரியர் தின விழா
2 hour(s) ago
தமிழ் சங்க தேர்தல்
2 hour(s) ago
நெட்டப்பாக்கம், : மின்கசிவு காரணமாக கூலித்தொழிலாளியின் கூரை வீடு எரிந்து சாம்பாலானது.நெட்பாக்ககம் அடுத்த பனையடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 45; கூலித்தொழிலாளி. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு 7:10 மணிக்கு மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்த மடுகரை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து கரையாம்புத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago