உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிருமாம்பாக்கத்தில் நாளை குடிநீர் கட்

கிருமாம்பாக்கத்தில் நாளை குடிநீர் கட்

 புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் அப்பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.  இப்பணியையொட்டி, கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம் பகுதியில் நாளை மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை, குடிநீர் நிறுத்தப்படுவதாக, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை