மேலும் செய்திகள்
மனதின் தீப்பொறி ஜிப்மரில் மருத்துவ மாநாடு
6 hour(s) ago
விதிமுறை கடைப்பிடிக்காத 64 மதுபான கடைகளுக்கு சீல்
6 hour(s) ago
நியமனம்
6 hour(s) ago
முன்னாள் எம்.எல்.ஏ., கவர்னருடன் சந்திப்பு
7 hour(s) ago
நெட்டப்பாக்கம்: மடுகரை, பனையடிக்குப்பம் கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மடுகரை, பனையடிக்குப்பம் காலனியில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரைநிலைக் கழகம் மூலம், ரூ. 49 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. துணை சபாநாயகர் ராஜவேலு பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், ஆதிதிராவிட மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் சிவகுமார், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
7 hour(s) ago