உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: பாத்திமா பள்ளி ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பாத்திமா அரசு நிதி உதவி பெறும் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பள்ளி நிர்வாகம் கட்ட வேண்டிய 5 சதவீத ஓய்வூதிய பங்கு கடந்த 6 மாதம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து, பள்ளி முன்பு நேற்று ஓய்வூதியதாரர்கள் சங்க செயலாளர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை