மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
நெட்டப்பாக்கம் : கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி துணை முதல்வர் பிரேம்குமார் ஜூலியன் வரவேற்றார்.துணை சபாநாயகர் ராஜவேலு, பிளஸ் 1 மாணவர்கள் 11 பேருக்கும், பிளஸ் 2 மாணவர்கள் 44 பேருக்கும் லேப்டாப் வழங்கி, பேசினார். கரையாம்புத்துார் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கருத்துரை வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள், கலந்து கொண்டனர்.தலைமையாசிரியை ஜான்சி நன்றி கூறினார்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago