உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

நெட்டப்பாக்கம் : கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி துணை முதல்வர் பிரேம்குமார் ஜூலியன் வரவேற்றார்.துணை சபாநாயகர் ராஜவேலு, பிளஸ் 1 மாணவர்கள் 11 பேருக்கும், பிளஸ் 2 மாணவர்கள் 44 பேருக்கும் லேப்டாப் வழங்கி, பேசினார். கரையாம்புத்துார் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கருத்துரை வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள், கலந்து கொண்டனர்.தலைமையாசிரியை ஜான்சி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை