மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
15 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
15 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
15 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
15 hour(s) ago
அரியாங்குப்பம் : சின்ன வீராம்பட்டினம் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் முத்து மாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக விழா தொடங்கியது. கடந்த 19ம் தேதி முதல் வேள்வி பூஜை நடந்து வந்தது. நிலத்தேர் வழிபாடு, கலையீர்ப்பு சடங்கு வழிபாடு நடந்தது.நேற்று முன்தினம் இரண்டாம் கால வேள்வி பூஜை, தொடர்ந்து, சூரிய பூஜை. ஞானதிருமஞ்சனம், தத்துவப் பூஜை, மூன்றாம் வேள்வி பூஜை நடந்தது.நேற்று காலை 7:30 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 10:00 மணியளவில், கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.விழாவில், சபாநாயகர் செல்வம் உட்பட ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago