உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.90 லட்சத்தில் கால்வாய் துார்வாரும் பணி

ரூ.90 லட்சத்தில் கால்வாய் துார்வாரும் பணி

பெருங்களத்துார்:பருவமழை பாதிப்பை தவிர்க்க, தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்தில், 90 லட்சம் ரூபாய் செலவில், கால்வாய்களை துார் வாரும் பணி துவங்கி உள்ளது.அதன்படி, பாப்பான் கால்வாயில், சுண்ணாம்பு கால்வாய் முதல் சி.டி.ஓ., காலனி வரை - 600 அடி; கண்ணன் அவென்யூ - 500 அடி; புறவழிச்சாலை அணுகு சாலையில், கன்னடப்பாளையம் சந்திப்பு முதல் மண்ணுாரான் குளம் வரை 700 அடி என, 15 வார்டுகளிலும் உள்ள கால்வாய்களை துார்வாரும் பணி நடந்து வருகிறது.மழைக்கு முன், இப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை