உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  குளத்தில் ஆட்டோ ஓட்டிய வாலிபர்

 குளத்தில் ஆட்டோ ஓட்டிய வாலிபர்

திருநின்றவூர்: திருநின்றவூர் அடுத்த பாக்கம், சிவலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் சரத், 28; வாடகை ஆட்டோ ஓ ட்டி வருகிறார். இவர், நேற்று காலை, பெரியபாளையம் நெடுஞ்சாலையில் மது போதையில் ஆட்டோ ஓட்டிச் சென்றார். மேலப்பேடு அருகே சென்ற போது, 15 அடி ஆழமுள்ள குளத்தில் ஆ ட்டோ பாய்ந்துள்ளது. தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், ஆ வடி முத்தாபுதுப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், ஆட்டோவில் இருந்து தப்பித்த சரத், பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று உறங்கியது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை