உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்ட்ரல் - ஆவடி தட 4 மின்சார ரயில்கள் ரத்து

சென்ட்ரல் - ஆவடி தட 4 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை:ஆவடி ரயில்வே யார்டில் நாளை நள்ளிரவு முதல் அதிகாலை 3:30 மணி வரை, மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், நான்கு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சென்ட்ரல் - ஆவடி இரவு 11:40 மணி ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இரவு 11:50 மணி ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு 12:15 மணி ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் அதிகாலை 3:00 மணி ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறதுஒரு பகுதி ரத்து:  சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இரவு 10:40 மணி ரயில் இன்று ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்  பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் இரவு 10:45 மணி ரயில், இன்று ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்  பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் நாளை அதிகாலை 3:30 மணி ரயில், ஆவடியில் இருந்து இயக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை