மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
8 hour(s) ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
8 hour(s) ago
தேசிய நூலக வார விழா
8 hour(s) ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
8 hour(s) ago
கோவை;தெலுங்குபாளையம் ரவுண்டானா அருகே செல்வபுரம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பூசாரிபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன்,31, என்பவர் ஆட்டோவில் விற்பனைக்காக வைத்திருந்த, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், ஆட்டோ, மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago