மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
4 hour(s) ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
4 hour(s) ago
தேசிய நூலக வார விழா
4 hour(s) ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
4 hour(s) ago
வால்பாறை : வால்பாறை அடுத்துள்ள, சோலையாறு எஸ்டேட் மூன்றாம் டிவிஷனை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது பசு மாடு நேற்று மேய்ச்சலுக்காக சென்ற போது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது.தகவல் அறிந்த தீயணைப்புத்துறை சிறப்பு நிலைய அலுவலர் பிரகாஷ்குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், கயிறு கட்டி பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago